பொற்கோயில்

புதுடெல்லி: மகாத்மா காந்தி பிறந்த நாள் கடந்த திங்கட்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அரசு விடுமுறை என்பதால் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் ஏராளமான பக்தர்கள் கூடினர்.